அறிமுகம்-நோக்கம்-முன்னுறை

தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் முதன் முறையாக காளான் வளர்ப்பு IOT கருவி நமது SIOTS  நிறுவனத்தின் மூலம் கண்டுபிடித்து வடிவமைக்கப்பட்டது. அரசு திட்டத்தின் TNRTP - (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) கீழ் இந்த கருவி பொருத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் அவர்கள் முன்னிலையில் 27.10.2022 அன்று செயல்முறை விளக்கம் பெற்று அனுமதி வழங்கப்பட்டது. தமிழகம் முழுவது காளான் வளர்ப்பில் அதிக லாபத்தை இந்த நவீன கருவி பெற்று தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயல் அலுவலர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம். (நாகப்பட்டினம்- மயிலாடுதுறை)

வேலை வாய்ப்பு இல்லத இளைஞர்கள், இல்லத்தரசிகள் தனக்கென ஒரு சுயத்தொழிலை அமைத்து சுயமாக  செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பது நமது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு திட்டங்களை முறையாக மக்களிடையே தெரியப்படுத்துவதும் நமது நிறுவனத்தின் பெரும் கடமையாக கொண்டுள்ளது. உங்களுக்கு உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாழும் வாழ்வில் வறுமையை விரட்டி செழிப்புடன் வாழ்வோமாக.



காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும்.  இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.

  

  நேரடித்தலைப்புகள்

 

வீடியோ விளக்கம்

 

ரூபாய் 25 ஆயிரம் இருந்தால் நீங்களும் முதலாளி ஆகலாம்

 

காளான் வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

 

காளான் வளர்ப்பு குடிசை அல்லது குடில் அமைப்பு

 

காளான் வளர்ப்பு லாப கணக்கீடு

 

 

மேலும் விபரங்கள் அறிய 9360377479 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளவும். 

(காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை)